Sunday, December 27, 2015

வெ.நாதமணி, சென்னை












மலை
கரைகிறது
கல்குவாரிகள்

கன்னிக்கோவில், இராஜா














திரண்ட மேமங்கள்
அண்ணார்ந்து
பார்க்கும் சிறுமி
ஆசிர்வதிக்கும்
மழை.




 

Tuesday, November 10, 2015

கவிமுத்து










நிலவின்
முத்தமோ
?
புல்லின்
மேல் பனித்துளி!

Wednesday, November 4, 2015

கவிஞர் செ. குகசீலரூபன்



      



 



       சிகரெட் !

       பற்ற வைப்பதே
       விரைவில்
       பற்ற வைக்கத்தான்.
 

 

Tuesday, November 3, 2015

கவிஞர் கொள்ளிடம் காமராஜ்


என்ன தவறு செய்தது
தலைகீழாகத் தொங்கும்
வௌவால்!

கவிகர் ப. கண்ணன் சேகர்


விதைக்காமல்
விருட்சமானது
வதந்தி!

கவிஞர் அய்யாலு ச. புகழேந்தி












அழகர்
ஆற்றில் இறங்கினார்
மணல் கொள்ளைப் பார்க்க!